Monday, 6 April 2015


சோமாலிய தீவிரவாதிகள் மிரட்டல் பதற்றம்

ஏப்ரல்:06-கென்யாவில் மீண்டும் புதிய தாக்குதல்களை நடத்தப்போவதாக அல் ஷபாப் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.இது தொடர்பாக அந்த தீவிரவாதிகள் கூறுகையில், “சோமாலியாவில் கென்யாவின் படைகள் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கென்யாவில் எங்கள் மதத்தினர் நடத்தப்படும் விதத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தும்தான் காரிசா பல்கலைக்கழக கல்லூரியில் தாக்குதல் நடத்தினோம். எங்கள் தாக்குதல் இனி தொடரும். கென்ய நகரங்களில் ரத்த ஆறு ஒடும்” என்றனர்.இந்த மிரட்டல், கென்ய மக்களிடம் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது

No comments:

Post a Comment